M MaryMadras Well-Known Member Sep 5, 2020 #12 அருமையான பதிவு சவீதா.படுக்கையிலே விழுந்தும் எக் காரணத்தை கொண்டும் இவங்க பேர்ல சொத்து எழுத கூடாதுன்னு கனகவேலு நினைக்கறானே. ரத்தினவேலு, வேலுவை கொன்னது அம்மாக்கும்,மனைவிக்கும் தெரிஞ்சே இத்தனை வருசமா பேசாம இருந்திருக்காங்க.யார் மனசு மாறுனாலும் கனகவேலு,ரத்தினவேலு கடைசி வரை திருந்தமாட்டங்க போல. Last edited: Sep 5, 2020
அருமையான பதிவு சவீதா.படுக்கையிலே விழுந்தும் எக் காரணத்தை கொண்டும் இவங்க பேர்ல சொத்து எழுத கூடாதுன்னு கனகவேலு நினைக்கறானே. ரத்தினவேலு, வேலுவை கொன்னது அம்மாக்கும்,மனைவிக்கும் தெரிஞ்சே இத்தனை வருசமா பேசாம இருந்திருக்காங்க.யார் மனசு மாறுனாலும் கனகவேலு,ரத்தினவேலு கடைசி வரை திருந்தமாட்டங்க போல.
J Janavi Well-Known Member Sep 5, 2020 #13 Enna ellarum nallavangalaaa maarittanga .......Nice ud sis
S Saroja Well-Known Member Sep 5, 2020 #15 அருமையான பதிவு கிழவன் இன்னும் சொத்து மேல ஆசைய வச்சு இருக்கான்
Sivaguru Well-Known Member Sep 5, 2020 #19 Vijaya oru vali akama Vida matapola sangavi Kanju visuku romance panna antha pattuthan secret languageo
Vijaya oru vali akama Vida matapola sangavi Kanju visuku romance panna antha pattuthan secret languageo