ரேகா கர்ப்பமா இருக்குறதா பொய் சொல்லி கல்யாணம் செஞ்சிருக்காங்களா.அமுதன் பேச்ச கேட்டு ரேகா இப்படி செஞ்சிருக்க வேணாம் .
பாவம் விஸ்வாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவான். எல்லோரும் அவனை ஏமாத்துறாங்கன்னா,இப்போ ரேகாவும்.காஞ்ச்சுக்கு உண்மை தெரியாதா
எதிர்பாராத திருப்பம் சவீதா.