Saveetha Murugesan's Siru Pookkalin Theeyaevae 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, பூனைக்குட்டி
வெளியில வந்திடுச்சு
So, வல்லவரையனை,
கடத்தியது விகேபி @ வரகுணப்பாண்டியனின்
ஆட்களா,
சவீதா செல்லம்?

இவர், ப்ரவீனுக்கு
சொந்தமா?
பிரவீன், விகேபியின்
பேரனா?

ஜெயிலுக்கு சென்றதால்,
அந்த அவமானம் தாங்காமல்,
இல்லை ப்ரியம்வதனாவை
கல்யாணம் செய்ய
முடியலேயே-ன்னு, பிரவீன்
இறந்து விட்டானா,
சவீதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
விகேபி-தான் "அய்யா"
கொய்யாவா, சவீதா டியர்?

இவர் மங்குனி அமைச்சரோ?
இல்லையோ?
அரசியலில் செல்வாக்குள்ளவர்
இல்லையா-ப்பா?

அதனாலே-தானே,
பவளப்பிரியனை, ஆள்
வைத்து, இவரால்
கடத்த முடிந்தது
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போவாச்சும் வல்லானை
கடத்தினாங்க-ன்னு
சொல்லுவீங்களா?

இல்லை, இன்னமும்
வல்லவராயனை கடத்தலை,
அவனாத்தான் போனான்-னு
சொல்லப் போறீங்களா,
சவீதா டியர்?

ஏன்னா, இஷ்டப்பட்டு
லவ் செஞ்சு, களேபரத்துல
கல்யாணம் செஞ்ச
ஆசைப் பொண்டாட்டியை
வீட்டில் கூட கொண்டு
வந்து விடாமல்,
நடுத்தெருவில்,
கடையில் அம்போ-ன்னு
விட்டுட்டு, எவனாவது
வேலைக்கு-ன்னு
வெளிநாடு
போவானாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top