அடிப்பாவி இந்திரா
நல்லாயிருந்த குடும்பத்தை இப்படி பிரித்து விட்டாளே
ம்ம்ம்........ கூடப் பிறந்த அக்காவையே வேற தாய் வயிற்றுப் பெண்ணுன்னு ஒதுக்கினவள் அப்புறம் ஓர்ப்படிமார்களிடம் கலகம் பண்ண மாட்டாளா?
அக்கா தங்கை இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் தெரியாமல் ராமசாமி லதாவிடம் கேட்டு விட்டாரா?
லதா எப்படி இவங்க லைப்லே நடுவில் வந்து சீதா வீட்டினுள்ளே நுழைந்தாள்?
வந்திருப்பது சீதா இல்லை லதான்னு தெரிந்துதான் புதையல் ரகசியத்தை ராமசாமி சொல்லவில்லையா?
சீதாவுக்கு தெரியாத புதையல் ரகசியம் அவள் தங்கை லதாவுக்கு மட்டும் எப்படி தெரிந்தது?
இவளிடம் யாரு சொன்னது?
ஒருவேளை ராமசாமியின் பெற்றோர் அவரிடம் சொல்லும் பொழுது ஒட்டுக் கேட்டிருப்பாளோ?
அப்புறம் உதிரனின் பெயர் மாறி விதுரன்-னு வந்திருக்கே
அருமையான பதிவு சவீதா.இந்திரா பொறந்ததுல இருந்து பட்டு,பனாரஸ் கட்டுனதை போல,இதெல்லாம் யாரு கொடுப்பாங்க,இந்த மாதிரி நல்ல துணியெல்லாம் எடுத்து கொடுக்க மனசு வேணும்னு சந்திராட்டா சொல்லுது.
முத்து லட்சுமி,இந்திரா அக்காவை மட்டம் தட்டி பேசறதை பார்த்து எச்சரிக்கையா இருந்திருந்தா குடும்பத்துல குழப்பம் வராம தடுத்திருப்பார்.
அன்பான மாமியார்,ஆசைப்பட்டு மணந்த கணவன் , பணக்கார வீட்டுசம்மந்தம் என வளமான வாழ்வு கிடைத்தும்,இந்திரா சந்தோஷப்படாம அடுத்தவங்க வளர்ச்சிய பார்த்து பொறாமை படறதும் இல்லாம நல்லவளை போல வேஷம் போட்டு குடும்பத்துக்கு உள்ளேயே குழப்பம் ஏற்படுத்துறாளே மனுசியா இவ.
உதிரன் அப்பா சீதாவை விரும்புனவர் லதாவை கல்யாணம் பண்ண கேட்டது ஏன்.சீதா,லதா இருவரும் பார்க்க ஒரே ஜாடையில் இருப்பாங்களா,இல்லை ரெட்டை குழந்தைகளா.
சீதாவுக்கு தெரியாத புதையல் ரகசியம் லதாவுக்கு எப்படி தெரிந்தது.