கனவுல வந்த ராஜகுமாரன் உதிரன்தான்... ஆனா வேற ஒருத்தர் கூட கல்யாண நிச்சியம் ஆயிடுச்சே... பாவம் உதிரன்.. இவ்வளவு நல்ல மார்க் வாங்கியும், நல்ல காலேஜ்ல இடம் கிடைச்சும் படிப்பை தொடர முடியாம போயிருச்சு...
அருமையான பதிவு சவீதா.கனவில் வந்த ராஜகுமாரன் உதிரன் தான் என சினாவுக்கு தெரிஞ்சிடுச்சு,ஆனா கல்யாணம் நிச்சயமாகிடுச்சே.கனவில் வந்த ராஜகுமாரன் மட்டுமில்லை பைரவரும் காட்சி கொடுத்தாச்சு,சினா வாழ்வில் என்ன மாற்றம் நடக்க போகுது .
நல்லா படிக்கிறவங்களா இருந்தாலும்,குடும்ப சூழ்நிலை காரணமா படிப்பை பாதியில் நிறுத்தி, வேலையும் இல்லாம கஷ்டப்படறவனுக்கு உதவும் நண்பர்கள் குறைவு தான்.
படிப்பையும் பாதியிலே நிறுத்தியாச்சு,மில்லும் மூடிட்டாங்க,ஊரை விட்டும் வர மாட்டேன் அடம் பிடிக்கறீங்க,டெலிவரி பாய் வேலைன்னு வருத்தப்படறது சரியா சீதா.