MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு சவீதா.சிமி கனவுல வருவது எல்லாம் நடக்கறப்போ,இப்படி ஒரு கனவு வந்திருக்கே.சிமியை மலையில் இருந்து தள்ளி விடுவது யார்.
நீலா அப்பாவோட சட்டைய பிடிக்கிறான்,அக்கா,அக்கா கணவர்னு மரியாதையில்லாமல் பேசறான்.அவனுக்கு இந்த அடி போதாதுன்னு நெனச்சா,தன் பங்கு கடையும் அவனுக்கு கொடுத்துட்டு கோவிச்சுட்டான் போலன்னு சினா லூசப்போல கவலைப்படுதே.
அம்மா,அப்பா இல்லாதவங்களுக்கு தான் அவங்களோட அருமை தெரியும்,இவனுக்கு உங்க யாரோட அருமையும் தெரியலைன்னு உதிரன் சரியா சொன்னான்.
வேலன் தான் செத்தாலும் கொள்ளி போட வேணாம்னு சொல்லிட்டார்.வீடாவது சினா பெயருக்கு எழுத விடுவானா இல்லை அதுவும் தனக்கு தான் என சண்டை போடுவானா.
நீலா அப்பாவோட சட்டைய பிடிக்கிறான்,அக்கா,அக்கா கணவர்னு மரியாதையில்லாமல் பேசறான்.அவனுக்கு இந்த அடி போதாதுன்னு நெனச்சா,தன் பங்கு கடையும் அவனுக்கு கொடுத்துட்டு கோவிச்சுட்டான் போலன்னு சினா லூசப்போல கவலைப்படுதே.
அம்மா,அப்பா இல்லாதவங்களுக்கு தான் அவங்களோட அருமை தெரியும்,இவனுக்கு உங்க யாரோட அருமையும் தெரியலைன்னு உதிரன் சரியா சொன்னான்.
வேலன் தான் செத்தாலும் கொள்ளி போட வேணாம்னு சொல்லிட்டார்.வீடாவது சினா பெயருக்கு எழுத விடுவானா இல்லை அதுவும் தனக்கு தான் என சண்டை போடுவானா.
Last edited: