Saththamindri Muththamidu 7

Advertisement

Jovi

Well-Known Member
Saththamindri Muththamidu 7 1


Saththamindri Muththamidu 7 2


Saththamindri Muththamidu 7 3



Friends please dont mistake
i am not replying anybody
because lot of messages

appo naan yaarukkunnu reply panrathau

appadi reply kudukka aarambichaa
enakku ezhutha neramae irukkaathu.

ungaloda general questions , athukku ennoda common reply

Eppo update - saththiyamaaa enakku theriyaaathu eppo ezhuthu mudippaennu

innum eththani episodes irukku- athuvum enakku theriyaaathau i dont plan my writing. thaanaa varrathau
thaan.

Book eppo varum- athuvum enakku theriyaathau because i am not publisher

EMAI AALUM NIRANTHARAA- Kandippaa complete pannuvaen ithu mudinja piragu

site issues vara vara paarthuttu irukkom seekiramae set right panniduvom

என்னை கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதை கொஞ்சம் குறைத்து முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் மக்களே , மீ பாவம் , எனக்கு அது ரொம்ப டென்ஷன் கொடுக்குது. ஏன்னா என்னால எதுவும் ப்ளான் செஞ்சு செய்ய முடியாது அன்றைய தினம் எனக்கு எப்படியோ அப்படி தான். ப்ளீஸ் என்னை பொறுத்துக் கொள்வீராக.
Really nice episode
 

MythiliManivannan

Well-Known Member
எல்லோர் முன்னாடியும் சண்டையிட விருப்பமில்லை..........

அப்போ ரூமுக்குள் அடிதடி தானா?????????:p:p:p

அய்யோடா............ திருவுக்கு கோபம் வந்து வேறெங்கோ பார்க்கிறானாம்........... முதலில் அவளை பாருடா........... இன்னும் என்ன உனக்கு????????
இப்போ தானே, அவளை உணர்வதையே உணர ஆரம்பிச்சிருக்கான்...... சீக்கிரமே பார்த்திருவான்....;)
 

Joher

Well-Known Member
தப்பையும் செய்துட்டு இந்த திருவுக்கு தான் என்ன கோபம்...........

எப்போடா துளசி கிட்ட கேட்கப்போற??????

பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா

காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
ஆண்கள்... எல்லாம்... பொய்யின் வம்சம்
கோபம்... கூட... அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ...

உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா
உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே
கண்ணே... மேலும்... காதல்... பேசு
நேரம்... பார்த்து... நீயும்... பேசு
பார்வை பூவை நெஞ்சில் வீசு..........
 

Joher

Well-Known Member
துளசியை முகம் கொண்டு பார்க்காவிட்டாலும் பேசாவிட்டாலும்வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவளை உணர்ந்து தானே இருப்பான்............ பேசுவதையும் பார்ப்பதையும் விட உணருவது உன்னதம் இல்லையா...............

superb lines......... கல்லுக்குள் ஈரமா??????????

நாங்க கூட திரு மாதிரி தான் உங்களை feel பண்ணுறோம் mam......... இருந்தால் கொடுங்கள்........... இல்லைனா சொல்லிடுங்க.......... ஆனா தினமும் site-க்கு வாங்க..........
 

Joher

Well-Known Member
ஒரு குவார்ட்டர்.... இல்லல்ல ஒரு மொபைல் சொல்லுடா...... பாத்தி;)

என்னம்மா நீ........... அவ தான் வந்துட்டாளே............... feel பண்ண விடமாட்டாயா????????

கன்னி ராசி மனோரமா (கோழி குருமா) மாதிரி திருவும் feel பண்ணுறான்............

குவார்ட்டர் சொன்னால் எப்படி??????????? feel பண்ண வேண்டாமா..........

night varsh கடி scene-விட பெருசா எதிர்பார்க்கலாம் போல......... ரெண்டு பேரும் கண்ணில் ஒரு fire-யோடு இருக்காங்க...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top