Saththamindri Muththamidu 5

Advertisement

Suvitha

Well-Known Member
மொத்தத்தில் மல்லிகா mam நம் அனைவரின் குழப்பங்களையும், ....சந்தேகங்களையும் ...தனது மாயத்தூரிகை கொண்டு அழகாக அழித்து விட்டார்:);)
 

Adhirith

Well-Known Member

ஆயுள் தண்டனைக்கு இணையான 13 வருட பாராமுகம்...
(இதற்கான திருவின் குற்ற உணர்வின் அளவு என்னவாக இருக்கும்...??????)
இதுவரை இல்லாத சலிப்பு, தனிமை உணர்வு துளசியிடம்...
முதல் காதலின் விளைவுகள் தான்
அவனின் உதாசீனத்திற்கு காரணம்...என்பது
நிச்சயமாக அவளுக்கு தெரிய வரும்...வரும் .பொழுது...


தென்னை இளங்கீற்றினை தாலாட்டும்
தென்றலாக இருந்தவள்......
தென்னையையே சாய்த்து விடும்
புயலாக.......மாறுவாளா....!!!!!!??????
( but great escape by Malli....
அது அவளுக்கே தெரியாது என்று சொல்லியாச்சு....)


Anyways.....thank you....
What next.....????? Eagerly waiting.....
 

Riya Ram

Well-Known Member
நோ confession மட்டும் போதாது romance வேண்டும் கண்டிப்பா..

ஹாஹா தம்பி கண்டிப்பா வேணும் ட்வின்ஸ் ஆ இருந்தா இன்னும் சூப்பர் .. 12 yrs எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை பா .. சின்ன வயசுல தான கல்யாணம் பண்ணிகிட்டாங்க .. அப்போ துளசி யை அவன் அந்த ஸ்டேஜ் ல எந்த லட்சணத்துல பார்த்து இருப்பான் ..

இப்போ கண்டிப்பா அவ கன்சிவ் ஆனா நல்லா இருக்கும்.. எஸ் மன்னிப்பு எல்லாம் கேட்டு முடிச்சிட்டு , காதலில் கரைந்த பின்..
Conceive aana nalla dan irukum
Kadhalil karandha pin
Thulasikum appo ava miss panninadhu ellam kedaikume
 

Riya Ram

Well-Known Member
Mallieeeeeeeeeee, YOU ARE VERY CLEVER......

முதல் பகுதி முழுவதும்....
குறைகள் உடைய திருவின் குணவியல்புகள் .....
தந்தைக்கு பயந்த, கைப்பிடியில் உள்ள
வெளி உலகமே தெரியாத மகன்....
மூன்று மாத காதலுக்காக 13 நீண்ட வருடங்கள்
அதீத குற்ற உணர்வால் அதன் பாரத்தை சுமக்கிறான்...


தனது திருமண வாழ்வை வாழத் தெரியாமல்
சிக்கலாகக்கிக் கொண்ட ....
முட்டாள், முரட்டுத்தனம் உடைய
முழு பைத்தியக்கார மனிதன்......
(எனக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கலாம்
அவனை திட்டுவதற்கு.........)


இரண்டாவது பகுதியிலோ.......!!!!?????

காலையில் மகளை கையில் ஏந்தினால்
இரவில் மனைவியை.......ஏந்துகிறான்....
இருவரின் பொறுப்பும் இனி தன் கையில்
என்று சிம்பாலிக்கா சொல்றானோ.....
ஹா.....ஹா......தண்ணி வேண்டும் என்று சொல்வது போல்....
இதில, ஸாரி வேற கேட்கிறான்.......கிரேட் தான்...
தன் அருகாமையை வேண்டும் மனைவியின்
விருப்பம் புரிந்து , அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் ....


பதிவின் முடிவில் சின்னதாக,சத்தமில்லாமல்
மக்கள் மனதில் அது மட்டுமே ஞாபகத்தில் வரும்படி
ஒரு ரொமான்ஸ் ஸீன்.....


Malllli......you know the trick
how to make a MAN to a HERO....
Again me saying ,you are very clever.....:)
Wow simply super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top