துளசி உன் வீட்டுக்காரனை விட நீதான் அவனை அதிகமா தேடுற.........
சீக்கிரம் போய் ஸ்ரீதேவி மாதிரி ஒரு குத்தாட்டம் போடு.........
கொஞ்ச வந்தா கோபம் என்ன
கவுந்து படுத்தா லாபம் என்ன
ஆஹா என்னையும் ஆழம் பார்ப்பதென்ன............
இல்லைனா சந்நியாசி ஆகிவிடுவானாம்..........
பெண்ணை வென்ற ஆணும் இல்லை............