அழகான,ஜீவனுள்ள கதை...துளசி, துளசி. மல்லிகா மேம் உன்னை படைக்கவில்லை செதுக்கியிருக்காங்க..உன் பேரில் ஒரு மறியாதையை வரவச்சீட்டாங்க..என்ன கதை...என்ன கதை..குடும்பத்தோடு ஒட்டி போகிற நேர்த்தி என்ன,கூட்டு குடும்பத்தில் வாழனும்னு ஒரு ஏக்கத்தையேவரவெச்சிட்டீங்க. மேம்..
திரு.. அழத்தமான ஆனால் பாசம் மிக்க மனிதன். .... .மீனு..பெரியவளாக ஆகற விஷயத்தின் போது துளிசியிடத்தில் தெரிந்த பதட்டம் அதை மறைத்து, மகளையும் கணவரையும் சமாளிக்கும் லாவகமும் நோ சான்ஸ் outstanding..அவளின் மனநிலையை.. ஒரு பெண்ணாய் என்னால் உணறமுடிகிறது.. எந்த ஒரு கலப்படமும் இல்லா அற்புதமான குடும்ப நாவல்..வாழ்த்துக்கள் மல்லிகா மேம்