priya durai
Well-Known Member
nice ud
Me also ஆவலுடன் waitingஅது பழைய bike பற்றி சொன்னது.........
துளசிக்கு கார் தான்...........
மல்லிக்கு கார் ரொம்ப பிடிக்கும்.......... so புது கார் இறக்குறாங்களா பார்க்கலாம்........
ஹம்மா....திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வா வந்தால் சாவேன்... வேரோடு நீரை போலே வாராய் வா..................
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
வா மாயவா இரவது இனித்ததே கனவு ஜனித்ததே
இதயமும் குளித்ததே முகம் தேடுது முகமே
மாயமே கனியது கனிந்ததே இனிமை பிறந்ததே
மனமது தணிந்ததே இதம் தேடுதே இதமே
வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன்னாசை என்னாசை மடிந்து போகும் முன்னே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
கா.....மினி இருவரி குருந்தொகை எழுந்த குருநகை
இதயத்தின் நறுமுகை இதயம் மாறினேன்.... இழப்பு
நா...மினி இரு இரு மலர்களாய் ஓர் கொடி உயிர்களாய்
இருவரும் நிலைத்திட எதையும் நானினி எதிர்ப்பேன்..........
வாயமுதத்தினால் வலிமை ஊட்டவா பெண்ணே
வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கண்ணோடு உன்னை கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னை கண்டால் ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா
வா வந்தால் வாழ்வேன் தூங்காத பேதை கொஞ்சம் வாழ்வேனே.........
ஹம்மா....
இங்க comment போடுறதுக்கே தடவித்தடவி type பண்ணவேண்டியிருக்கு.நீங்க என்னடான்னா....
ஓஓ.......Copy paste pa