shanthinidoss
Well-Known Member
wowwwwww wowwwwwwwwww sema sema..thiru semada kalakitta..ethir parkave ilai..super
Appo ivuru thalabathiyaதிரு தல இல்லை..
ஈஷ்வர் தான் தல
அருமை,மித்ராஹாய் மல்லி,
அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?
காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Appo ivuru thalabathiya