Saththamindri Muththamdidu 6

Advertisement

Joher

Well-Known Member
துளசி பாயபோவது திருவிடமா????
இல்லை அடுத்த chance க்கு wait பண்ணுவாளா???? அம்மா அப்பா போனப்புறம் பார்த்துக்கலாம்னு.....

திரு இதை எல்லாம் கேட்டு கிட்டே entry குடுத்தா எப்படி இருக்கும்....

Wife க்கு கிடைக்கும் மரியாதை தெரியுமே
 

banumathi jayaraman

Well-Known Member
துளசிக்கு வந்தது ரொம்பவும்
நியாயமான கோபம்தான்,
மல்லிகா செல்லம்
சாது மிரண்டால்,
காடு கொள்ளாதே?
இனி, என்ன ஆகப்போகுதோ?
 
Last edited:

Adhirith

Well-Known Member
வண்ணமயமான காலை, கோப மயமாக மாறியதே......
அதட்டலிலே வெளிப்படுத்தும் கோப,உரிமை உணர்வுகள்
தன் முகம் பார்க்க விட்டாலும் பரவாயில்லை
அவன் முகம் காட்டத்தில் ஏக்கம்...( news paperai cut pannuma....)
பெற்றோர்களிடம் அவன் காட்டும் ஒதுக்கம், குறித்து
ஒன்றும் செய்ய முடியாத இயலாமை...
13 வருட பொறுமை என்னும் பிரஷர் குக்கர்
ஷோபாவிடம் வெடிக்கப் போகின்றதோ...


அம்மா கிட்ட செல்லம் ....
அப்பாவிடம் உரிமை, பயம்......
தாத்தா,பாட்டி பார்த்து சந்தோஷம்....
சித்தியிடம் காட்டும் நிமிர்வு.....
கலகல வென்ற கள்ளமில்லா சிரிப்பில்
மயக்கும் மீனு.......lovely......


பிரசன்னாவின் informer யார்......?
ஆவலுடன் ...:)
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஏம்பா திரு,... மாமனார்,மாமியாருடன்.....
சேர்ந்து சாப்பிடுறது உனக்கு அவ்வளவு கௌரவக்குறைச்சலா... ...என்ன????
என்ன நடந்தாலும்.... daily வகதொகையா...சாப்பிடுறவன்....
இன்றைக்கு... ஏன்...ஓடுற?????
 

Lav. S

Well-Known Member
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. துளசியுடைய பொறுமைக்கு அங்கு மதிப்பில்லை என்று தெரியும் போது திரும்பி பேசினால் தான் மத்தவங்க அடங்குவாங்க. துளசி விடாத, ஷோபனாவை நல்ல நறுக்குன்னு நாலு வார்த்தை கேளு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top