Sainandhu
Well-Known Member
அர்ச்சனா......
வீட்டினரிடம் தொடர்பு கிடையாது..
டைவர்ஸ் வக்கீலே பேசுகிறார்...
கடத்தல் டிராமாவையே முறியடித்து
மீட்டு வந்தவனே கணவாகிய நிலையில்
நீளமாக பேசி,மும்பை வந்தவள்....
அங்கையே இருந்தால் கையை காலை கட்டி
தூக்கிடுவான் என்று
தொடர்புக்கு எல்லைக்கப்பால் சென்று விட்டாளோ....
வக்கீலும் நானே.....நீதிபதியும் நானே...
நக்கல் பாலாவுக்கு நல்ல பதிலடி...
நயமான மிரட்டலோடு.....
இனி அத்தை பெண் உறவு கிடையாது...
ஒன்லி அண்ணி மட்டும் தான்...
என்று உறவு முறையே ஒரு நொடியில்
மாற்றிவிட்டான்.....
நல்லவனான பாலா,ஏன் தன்
அப்பாவை மேலும் எதுவும் செய்யக் கூடாது
என்று சொல்லக் கூடாது....
உரிமையை உணர்வாக்கி தேடி வந்துவிட்டான்...
தேடுதலின் முடிவில் கிடைக்கப் போவது என்ன...?
கேள்வியின் நாயகி பதில் என்னவாக இருக்கும் ...?
வீட்டினரிடம் தொடர்பு கிடையாது..
டைவர்ஸ் வக்கீலே பேசுகிறார்...
கடத்தல் டிராமாவையே முறியடித்து
மீட்டு வந்தவனே கணவாகிய நிலையில்
நீளமாக பேசி,மும்பை வந்தவள்....
அங்கையே இருந்தால் கையை காலை கட்டி
தூக்கிடுவான் என்று
தொடர்புக்கு எல்லைக்கப்பால் சென்று விட்டாளோ....
வக்கீலும் நானே.....நீதிபதியும் நானே...
நக்கல் பாலாவுக்கு நல்ல பதிலடி...
நயமான மிரட்டலோடு.....
இனி அத்தை பெண் உறவு கிடையாது...
ஒன்லி அண்ணி மட்டும் தான்...
என்று உறவு முறையே ஒரு நொடியில்
மாற்றிவிட்டான்.....
நல்லவனான பாலா,ஏன் தன்
அப்பாவை மேலும் எதுவும் செய்யக் கூடாது
என்று சொல்லக் கூடாது....
உரிமையை உணர்வாக்கி தேடி வந்துவிட்டான்...
தேடுதலின் முடிவில் கிடைக்கப் போவது என்ன...?
கேள்வியின் நாயகி பதில் என்னவாக இருக்கும் ...?