ஹஹ...கண்மணியோட குறட்டை, சிரிப்பு சத்தம் எல்லாம் கேட்டு மகாதேவி அரண்டதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
எதை என்றாலும் நேருக்கு நேர் டீல் பண்ணும் கண்மணியோட குணம் அருமை. மாமியாருக்கு உடம்புக்கு ஒத்துக்காது என்று தண்ணீர், சாப்பாடு எல்லாம் பாத்து பாத்து இந்த புள்ள பேக் பண்ணுது. ஆனால் அந்த அம்மா காசை குடுத்தால் எல்லாம் கிடைக்கும் என்று பேசுவது ரொம்ப அதிகப்படிதான்.
இதையெல்லாம் பார்க்கும் போது மனதில் தோன்றுவது ஒன்று தான். இந்த மாதிரி குணம் கொண்ட மகாதேவிகள் திருந்துவதில்லை எப்போதுமே.