ஓகே அகிலாவை பாராட்டியே ஆகணும் சில வசனங்கள் அர்த்தமானவை
தான் கோபப்படும் அளவுக்கு இவங்க உயர்ந்தவர்கள் இல்லை என்னுமிடம் பிறகு நாதனை சரியான இடத்தில அடித்தது வார்த்தையால்....
என் காதல் உண்மைதான் அது தகுதியானவரை தேர்ந்தெடுக்காதது என் தப்பு எஸ் இது தான் போன தடவையே சொல்லணும் நினைத்தேன் அவளை பற்றி
அதே போல் இரண்டாகெட்டான் பூரணி நான் தான் முதலில் காதலித்தேன் என்று அலட்டி கொண்டு காதலை சாகடித்துவிட்டாள் கல்யாணம் பன்னால்தான் காதல் நிற்குமா வில் காதல் உண்மையென்றால் அதோடு வாழவேண்டியது தானே எதற்கு உடல் நடுவே
அதுவும் பிடித்தமில்லாத ஒருவனின் அருகாமைக்கு முக்க்கியத்துவம் கொடுத்து இடியட்
சூடு கண்ட பூனை போல் இருந்துவிட்டால் பெண்ணை வளர்ப்பதில் துரோகங்களை சொல்லி சமூகத்தில் தைரியமாய் வாழும் கலையை சொல்லி கொடுத்து இருக்கலாம் ...........செய்த்தவள்