Santhathil Paadaatha Kavithai The End

Advertisement

ThangaMalar

Well-Known Member
அறியாத வயதில்
அறிந்த காதலும்
புரியும் வயதில்
உணர்ந்த உண்மையும்
விலகிட செய்தது...

அருகில் இருக்கும் போது
விலகல் வலி தரவில்லை..
தூர சென்ற போது
காதல் விலகி செல்ல மறுக்கிறது..

வாழும் நாட்களில்
கடந்து போகும் நபர்கள் பலர்
சில தடயங்களை விட்டுச் செல்லும்
நபர்கள் சிலர்..

நேர்மை உள்ளம்
நேர்மையாய் காதல்
சொல்லதயங்கியது

உண்மை சொல்ல
தயங்கவில்லை...
தவறு டன் இணைவது கடினமென..

அன்பும் அக்கறையும்
கொண்டவன்
காதல் நெஞ்சத்தின்
விலகல் வலி தந்த போதும்

தவறுகளை சரி செய்ய முடியாது
என் புரிந்து..
அவளது நேர்மை கவுரவித்து
அவளது காதலுக்கு
மரியாதை செய்த
காதல் கணவனாகிறான்...
கதை சுருக்கமாக..
அருமை பாத்திமா..
 

banumathi jayaraman

Well-Known Member
அறியாத வயதில்
அறிந்த காதலும்
புரியும் வயதில்
உணர்ந்த உண்மையும்
விலகிட செய்தது...

அருகில் இருக்கும் போது
விலகல் வலி தரவில்லை..
தூர சென்ற போது
காதல் விலகி செல்ல மறுக்கிறது..

வாழும் நாட்களில்
கடந்து போகும் நபர்கள் பலர்
சில தடயங்களை விட்டுச் செல்லும்
நபர்கள் சிலர்..

நேர்மை உள்ளம்
நேர்மையாய் காதல்
சொல்லதயங்கியது

உண்மை சொல்ல
தயங்கவில்லை...
தவறு டன் இணைவது கடினமென..

அன்பும் அக்கறையும்
கொண்டவன்
காதல் நெஞ்சத்தின்
விலகல் வலி தந்த போதும்

தவறுகளை சரி செய்ய முடியாது
என் புரிந்து..
அவளது நேர்மை கவுரவித்து
அவளது காதலுக்கு
மரியாதை செய்த
காதல் கணவனாகிறான்...
சூப்பர்ப் and excellent,
பாத்திமா டியர்
 
Last edited:

arunakowsalya

New Member
தற்போது லஞ்ஞமும், குடிப்பதும் தவறான விசயமாக மக்கள் மனதில் தோன்றாத மோசமான சமுதாயமாக மாறி விட்டது. கதையில் கிருஷ்ணா, காவ்யா எடுக்கும் முடிவுகள் இந்த காலத்தவரின் முடிவுகளே. ரேணுவின் கணவனை போல் நிறைய பேர் தப்பிப்பதும் நிஜ வாழ்க்கையில் நடப்பதே. மல்லிகா மேடம் மிக சரியாக ௯றியுள்ளார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top