banumathi jayaraman
Well-Known Member
பக்கத்தில் இருந்தால்தானே, பையன்எஸ்..நானும் ஏதோ ஒரு வித சொந்தம்னு தான் நினைக்கிறேன் ...பானு
அம்மா அப்பா நினைச்சா போதுமா .... கிருஷ்ணாவுக்கு காவ்யா மேல இருக்கிறது வெறும் அன்பா
இருந்தாலும் இருக்கலாம் ..... பேசி கெடுத்துகிறாங்க .....
கிருஷ்ணகுமார், காவ்யாவுக்கும்
அவளோட குடும்பத்துக்கும்
ஹெல்ப் பண்ணுறான்,
எங்கேயாவது தூரமா துரத்தி விட்டுட்டா,
கிருஷ்ணா மறந்துடுவா-ன்னு,
சசிகலாவுக்கு ஒரு நினைப்பு
இருக்கலாம், சுந்தரம்உமா டியர்
Last edited: