Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

Joher

Well-Known Member
Ohhhhh.............. back to pavilion............

என்னமா கதை விடுறான் இந்த கிருஷ்ணா.......... அவளுக்கு சம்மதமில்லாவிட்டாலும் அவனுக்கு பிடித்தால் அவளை கல்யாணம் செய்து கொள்வானாம்........... ஏன்னா அவளுக்கு அவனை ரொம்ப பிடிக்குமாம்.........

டேய் டேய் டேய்........... அதை அவள் முகம் பார்த்து சொல்லுடா.......... ரூமுக்குள் ஒளிந்து கொண்டு சொல்லாதடா...........

Eagerly waiting for the book and next epi mam.................
 

fathima.ar

Well-Known Member
இழந்தவை மீட்க முடியாது..
மொழிந்தவை திரும்பி பெற முடியாது..
வாழும் காலம் யாவும்
இல்லாததை நினைத்து
வருந்துவதை காட்டிலும்..
தன் இயல்பை திரும்ப பெற
முயற்சிப்பது சிறப்பு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top