கல்யாணமான பின்னாடி
இழையினி, அவனிக்கா
இரண்டு பெண்களையும்
அடுத்தவருடன் ஒப்பிட்டு
ஆரியனும், அவங்கப்பாவும்
பேசுறது சரியில்லையே,
ராசிதா டியர்?
சும்மாவே ஆடும் ஆதவனுக்கு
சலங்கை கட்டி விட்டது போல,
அப்பனும், மகனும்
செய்யுறாங்களேப்பா
ஆதவன் and இழையினி,
இரண்டு அறிவு வாளிகளும்,
ஆரியன், அவனிக்கா-ங்கிற கண்ணாடிகளை கழற்றி
வைச்சுட்டு, உங்க கண்களாலே
அடுத்தவரைப் பாருங்கப்பா