Painful love but still loved it to the coreSis....நீங்கள் சொல்வது போல வலிக்க வலிக்க ,கண்ணீரை சிந்தி ,அதையும் ரசித்து ரசித்து ,உணர்வில் ஊ றிய சொந்தங்கள் சுதா கண்ணன்..... முதல் கதையிலே இவ்வளவு உச்சம் அடைய....Hats off ஷோபா சிஸ் ...
Painful love but still loved it to the coreSis....நீங்கள் சொல்வது போல வலிக்க வலிக்க ,கண்ணீரை சிந்தி ,அதையும் ரசித்து ரசித்து ,உணர்வில் ஊ றிய சொந்தங்கள் சுதா கண்ணன்..... முதல் கதையிலே இவ்வளவு உச்சம் அடைய....Hats off ஷோபா சிஸ் ...
நான் நல்லாயிருக்கேன்பானுமா நானே தான் பானுமா .. என் முழு பெயரை தான் போட்டேன் அந்த பெயர் ஏற்கனவே இருக்கு என்று சொல்லிவிட்டதால் சுருக்கி போட்டேன் ..
எப்படி இருக்கீங்க .. ரொம்ப நாள் ஆச்சு உங்கிட்டயெல்லாம் பேசி
ஆமாம் பனைமரமும் அதிரசமும் கூடPrems செம் செம்.... கண்ணனும் லட்டு எப்பவும் நம்மை விட்டு போக மாட்டாங்க அந்த வலியும் சுகமும் நம்மை விட்டு நீங்காது
எல்லோரும் சுகமே பானுமா..நான் நல்லாயிருக்கேன்
நீங்க எப்படியிருக்கீங்க?
அரவிந்தன் தம்பி பிள்ளைகள் எல்லோரும் சுகமா, பிரேம்ஸ் டியர்?
பல நேரங்களில் லட்டுவாக .. பல நேரங்களில் கண்ணனாக... நாமும் அவர்களாகவே மாறினோம்..பிரேமா நீங்கள் வார்த்தைகளால் உங்கள் கருத்தை கூறிவிட்டீர்கள் எனக்கோ சொல்லில் வடிக்க முடியாதுள்ளது. இப்படி ஒரு கதையை எழுதி அந்தக்கதை மாந்தருடன் நானும் ஒரு அங்கமாக அவர்களுடன் வாழ்ந்த ஓர் உணர்வை எனக்குத் தோற்றுவித்துள்ளார் ஷோபா. அவரது எழத்துப் பணி எதிர்காலத்தில் இன்னமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.