fathima.ar
Well-Known Member
அவளோட அம்மாவை கூட்டிட்டு
வந்து பொண்ணோட லட்சணத்தை
பாரு-ன்னு சின்னப் பொண்ணை
மட்டும் கவனிச்சு வளர்த்துட்டு
பெரியவள் அர்ச்சனாவை
கோட்டை விட்ட கதையை
ஷக்தியிடம் காட்டியிருக்கலாம்
அது எப்படிப்பா பிள்ளைகளை
ஹாஸ்டலில் விடுறாங்க?
எனக்கு இது புரியவே
மாட்டேங்குது
அந்தக் காலத்தில் பத்துக்கும்
மேற்பட்ட குழந்தைகளை
வீட்டில் வைத்து வளர்க்கலையா?
இந்தக் காலத்தில் ஒண்ணு
இரண்டு பிள்ளைகளைக் கூட
பார்க்க முடியாமல் ஹாஸ்டலில்
விடுறாங்க
பத்து பிள்ளைகள் வளர்க்களையா கேட்கிறீங்க..
அப்போ ரெண்டு பேரும் working இல்லை..
தனிக்குடுத்தனமும் இல்லை..
படிப்பு தான் எல்லாம்னு நினைப்பும் இல்லை..