அச்சோ ஷர்மி தானா இப்போவும்......
சந்தோஷ் என்ன பண்ணுனான்
ரவிக்கு ஏன் இவ்ளோ கோபம்???
இதுக்கு தானா கடங்காரா
கெரகம் அம்மாக்கு பையன் தப்பாம பொறந்திருக்க போல.......
அம்மா பையன் தவிர மற்ற எல்லோரும் நல்லவங்க தான்......
பாரு மருமக எப்படி கேட்ச் பண்ணிட்டா விஷயத்தை......
நீ ஒரு ஆத்திரக்காரன்........ அப்போ புத்தி மட்டு தானே........
அடேய் சந்தோஷ் உனக்கு ஏன் மாமியாரை புடிக்கணும்......
அப்படி எல்லாம் பார்த்தால் நாட்டுல பல பேர் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கே போகமுடியாது பேசமுடியாது......
வாழப்போற பொண்ணு அம்மா மாதிரி இல்லையே அப்புறம் என்ன.......
இதையெல்லாம் பார்த்துட்டு கௌஷி என்ன சொல்ல போறாளோ