இவனுக்கு வேணும்....... ரொம்பத்தான் பண்ணுறான்.......
அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்தால் புரியும் அவளோட கஷ்டம்......
இதுல என்னடா சஸ்பென்ஸ் இருக்கு......
சாப்பாடு ஸ்பெஷல் னு சாப்பிட்டப்போ சொல்லியிருக்கணும்........
இல்லை அதுக்கு பிறகு......
அவ்ளோ பேர் முன்னாடி எல்லோரும் சொல்ல கட்டிக்கிட்டா பொண்டாட்டிக்கு மட்டும் தெரியலைனா அவளுக்கு எப்படி இருக்கும்.....
அதான் செஞ்சு காட்டிட்டா.......
பல நேரம் மகன்கள் எது செய்தாலும் நியாயமாவும் வக்காலத்து வாங்கியும் மருமகள் பதிலுக்கு செய்தால் தப்பாகவும் பார்க்கும் உலகம்.......
கண்ணா உனக்கு இன்னுமே அவளை புரியலை.......
அவ மருது தங்கச்சி....... அதே நிலை தான் இவளுக்கும்......
இப்போ உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா