எனக்கு என் வாயே தான் எதிரி.” என விக்ரம் சொல்ல...
இருந்தாலும் அது அடங்குதா........ அவளை உசுப்பேத்துறதே வேலையா வச்சிருக்க போல....
இலக்கியத்தில் பசலை நோய் பெண்களுக்குனு சொல்லிட்டு போய்ட்டாங்க......
நிஜத்தில் நிறைய ஆண்கள் தான் பசலை நோய்க்கு ஆளாகுறாங்க......
கல்யாணத்திற்கு பேசிருக்கும் போதே இப்படி....... நிஜத்திலும் சில பெற்றோர் இப்படி இருக்காங்க.......
கல்யாணம் ஆனால்??? மருமகன் போடுற வெடியில் வாயை மூடுவாங்க.......
ஆதிரை பெரிதா ஆளா சின்ன ஆளானு பார்க்காமலேயே எப்படி சொல்றது........
வந்து தான் பாரேன்......... அப்புறம் சொல்லு உன் கருத்தை......