Oomai Nenjin Sontham 9

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi malli sis,
சூப்பர் பதிவு..
சில வரிகள் எதார்த்தத்தை மிக சிறப்பாக உணர்த்தியது..
சிபி ஶ்ரீ
இருவரும் சேர்ந்தது விதியால்..
பூங்காற்று புதிரானது..
பாடல் வரிகள் மிகப்பொருத்தம்.
நீ எந்தன் உயிரன்றோ.... இது நடக்குமா..
எங்கும் ஆண்டவர் நம்மவர் மயம்...:)
இந்த எப்பியில் பாடல் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி...
உடனே பாடல் கேட்டுக்கிட்டே comments.:D
நன்றி.
 

Joher

Well-Known Member
Hi malli sis,
சூப்பர் பதிவு..
சில வரிகள் எதார்த்தத்தை மிக சிறப்பாக உணர்த்தியது..
சிபி ஶ்ரீ
இருவரும் சேர்ந்தது விதியால்..
பூங்காற்று புதிரானது..
பாடல் வரிகள் மிகப்பொருத்தம்.
நீ எந்தன் உயிரன்றோ.... இது நடக்குமா..
எங்கும் ஆண்டவர் நம்மவர் மயம்...:)
இந்த எப்பியில் பாடல் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி...
உடனே பாடல் கேட்டுக்கிட்டே comments.:D
நன்றி.

வராது வந்த நாயகன்........ கூட இன்னும் ஒரு பாட்டு.... பூங்காற்று புதிரானது......

ஆனா நாயகன் இன்னும் வந்து சேரலையே மேகி....... பாட்டு கேட்டே பொழுது போகுதா......
 

Manimegalai

Well-Known Member
வராது வந்த நாயகன்........ கூட இன்னும் ஒரு பாட்டு.... பூங்காற்று புதிரானது......

ஆனா நாயகன் இன்னும் வந்து சேரலையே மேகி....... பாட்டு கேட்டே பொழுது போகுதா......
Yes jo..
பாடல் இல்லாமல் பொழுது போகாது எனக்கு:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top