Oomai Nenjin Sontham 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

மறக்க முடியவில்லை,
மன்னிக்க முடியவில்லை,
மனம் விட்டுப் பேச
மனிதமும் இருக்க வில்லை
பாசத்தில் முன்னால்!

விலக்க முடியவில்லை,
விருப்பவும் முடியவில்லை,
விட்டு விட்ட நெஞ்சை
வெறுக்கவும் பொறுக்க வில்லை
நேசத்தின் முன்னால்!

மனம் ஒன்று நினைக்க
நினைவொன்று இருக்க
அணைபோட்டுத் தடுக்க
அன்பு என்னும் வேலியின்றி
வேல்விழியாளும் வேதனையாய் நிற்பதென்ன...?


வாராது என்று விட்டுவிட்ட சொந்தம்!
மாறாது நின்று தொட்டுவிட்ட பந்தம்!
சேராது என்று வெட்டிவிட்ட சொந்தம்!
பாராது நின்று கட்டிவிட்ட பந்தம்!
பாந்தமாய் பேசாமல்
பரிதவிப்பில் நின்றிருக்க
பாரமாய் நின்றாலும்
பாராமல் சென்றாலும்
பண்பட்ட நெஞ்சம்
மனம் விட்டுப் பேசாமல்
மரியாதை கொடுப்பதென்ன...?


நன்றி.
மிகவும் அருமை, மித்ரவருணா @
செல்வி டியர்
 

Lakshmimurugan

Well-Known Member
சிபிக்கு வாழ்க்கையே புரிந்து கொள்ள முடியவில்லை, ஒரு வகையில் சிபி பாவம்.
 

Joher

Well-Known Member
இந்த மாதிரி ஒரு கொடுமை யார் வாழ்க்கையிலும் வரக்கூடாது........
ரெண்டு பேருமே பாவம் தான்....... அவ அப்பா ஏன் இப்படி பண்ணுகிறார்.........

So sad........ Waiting for the next epi....... அதுவும் இன்றைக்கு night கிடைத்தால் ரொம்ப ரொம்ப சந்தோசம்....... கிடைக்குமா mam......;)
 

ThangaMalar

Well-Known Member
அவன் கூட போக மாட்டாளாம்..
ஆனா மரியாதை கொடுக்கனுமாம்..
என்ன பண்ற மா நீ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top