காயம் பட்ட எனக்கு எவ்ளோ திமிர் இருக்கும்
அதே தான்..... தப்பு செய்ய காரணமா இருந்த அவனே இப்படி பேசுறப்போ அவனுக்காக அழுது கரைஞ்சு என்ன பலன்..... சரிதான் போடா னு வாழ்ந்துகாட்டணும்....
இந்த குணத்தை பெண்கள் வளர்த்துக்கிட்டா ஆண்கள் மாற வாய்ப்பிருக்கு.....
பவானி உக்கிரமா இருக்கா
அம்மா எப்படியோ போ னு சொன்னதும் பொண்ணுக்கு வேலைக்காதுனு புரிஞ்சுடுச்சு போல
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்திடலாம் னு முடிவு பண்ணிட்டா.......
விசுக்கு ஓகே சொல்லிட்டா......
வேதா என்ன சொல்லப்போறாங்களோ???