மைனரா இருந்தால் தான் எதிர்க்க முடியுமா ?இல்லை நாகரிகம் கருதி சொல்கறீர்களா ???டைவர்ஸ் அவங்க அம்மா கொடுக்காதவரைக்கும் அவளுக்கு கிலைம் பண்ண சட்டபூர்வமாய் அதிகாரம் இருக்கு, வழக்கு போடவும் அதிகாரம் இருக்கு என்று தான் நினைக்கிறேன் கேள்வி பட்டு இருக்கிறேன்Splendid.....வளர்ந்த பெண் பற்றி ஆகாஷ் கூறுவதை
நானும் கமெண்ட் பண்ண வேண்டும் நினைத்தேன் ....
நீங்கள் கூறியதால் என்னுடைய கருத்து.....
முறையற்ற உறவுக்கு முன் வயதுப் பெண் இருப்பதை நினைத்து
பார்க்க வேண்டும்.....சரியே....
ஆனால் அதே வளர்ந்த பெண், தன் அப்பாவின்
இரண்டாம் திருமணத்தைப் பற்றி முடிவு சொல்லும் உரிமை கிடையாது
அது அவளின் அப்பாவி அம்மாவின் ஏகபோக உரிமையாகும்.....
ஆறு மாதம் கழித்து பிறக்கப் போகும் ,
அக்காவின் குழந்தைக்காக உரிமைப் போராட்டம்
நடத்தும் ஆகாஷ், பாதிக்கப்பட்ட ஒரு இளம்
பெண்ணின் உரிமையை ஏன் மறக்கிறான் ,ஆகாஷ்...
அவளின் உணர்வுகளை வெளிப்படுத்த கூட
தடை போடுகிறான்....
அவனுக்கு அவன் அக்கா....
அவளுக்கு அவள் அப்பா முக்கியம் இல்லையா.....!!!???
ஆகாஷ்.....நீ ஒரு சுயநலவாதி......
மைனரா இருந்தால் தான் எதிர்க்க முடியுமா ?இல்லை நாகரிகம் கருதி சொல்கறீர்களா ???டைவர்ஸ் அவங்க அம்மா கொடுக்காதவரைக்கும் அவளுக்கு கிலைம் பண்ண சட்டபூர்வமாய் அதிகாரம் இருக்கு, வழக்கு போடவும் அதிகாரம் இருக்கு என்று தான் நினைக்கிறேன் கேள்வி பட்டு இருக்கிறேன்
அவன் தரப்பில் இருந்தே யோசிக்கிறான் ஏனென்றால் நெக் of the movement என்ற நிலையில் இருக்கிறான்..... மனநிலை பாழ்பண்ணி கொண்ட அக்கா... அவளை பார்த்து சமூகத்து மரியாதை குறித்து கவலை படும் தந்தை கையறு நிலை சான்ஸ் இருக்கும் போது மனிதன் சுயநலத்தையே முதலில் பிரிவேர் பண்ணுவான்
yes correctநான் கிளியரா சொல்லவில்லை என்று நினைக்கிறேன்....
ராஜியிடம், இந்த விஷயத்தில் முடிவுக்கு எடுக்க வேண்டியது
உன் அம்மா, நீ பிரச்சனை பண்ணாதே என்று கூறுவான்....
நிஜவாழ்க்கையிலே, மறுமணம், என்று வரும் போது
தங்கள் குழந்தைகளிடமும், சம்மதம் கேட்கும் பழக்கம்
உள்ளது தானே....
அப்படி இருக்கையில் 20 வயதான ஒரு பெண்ணிடம்
இந்த விஷயத்தில் முடிவு செய்ய வேண்டியது நீ இல்லை என்று
எவ்வாறு கூறுவான்......அதைதான் வளர்ந்த பெண் என்று
அவன் கூறிய வர்த்தைகளுயே குறிப்பிட்டேன்.....
எதாவது புரிந்ததா......