சர்வம் சக்தி மயம் ஷக்தி வல்லபன் & அர்ச்சனா
ஓகே
wow மருதாச்சலமூர்த்தி வெற்றி விஸ்வரூப வெற்றி.......
வெறியான வேலைக்காரன்....... அப்போ வளர்ச்சியும் வெறித்தனம் தான்...
பிள்ளைங்க தான் ஒன்னு குறையுது........
ஜெயந்திக்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் பேசுறான் இப்போ எல்லாம்......
கூடவே வச்சிருந்த எல்லோருக்கும் ஆளுக்கொரு கடை பார்க்கச்சொல்லி கொடுப்பதெல்லாம்
பிள்ளைங்க தலையில் மண்ணள்ளி போட்டால் நச்சுனு ஒன்னு போடுவாங்க வீட்டில்
விஷால் தான் பாவம்........ வீட்டுக்காரர் தடம் தெரியும் அளவுக்கு அடிச்சாலும் கதையை மட்டும் கேட்கிறாளே.......
உறவுகளையும் நேராக்கியாச்சு....... ரொம்ப casualலா அக்கா கூட எல்லாம் பேசுறானே...... மாமனார் மருமகனுக்கு தான் முதல் கவனிப்பு.......
கோபக்கார மருது இனி தேடினாலும் கிடைக்கமாட்டான்
ஆனாலும் MIT ஆட்டோமொபைல் என்ஜினீயர் கார் driver ஆகவும் சர்வீஸ் பண்ணவும் வச்சுட்டீங்களே...... அப்போ அவருக்கு என்ன வேலையாம்???
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்களோடு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு எனசிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சூப்பர் மல்லி
சீக்கிரமே வல்லபனை கூட்டிட்டு வாங்க....... மும்பை டிராபிக் ல சிக்கி தவிக்கிறான் ரொம்ப காலமா........