அண்ணன் கல்யாணம் ஜெயந்தி முடிவு......... வீட்டுக்காரர் ஊருக்கே விருந்து போட்டு அசத்துறாரே.......
அது திங்குறதுக்குள்ள கோபமாடா உனக்கு
கோபம் வந்தா எஸ்ஸாகும் ஜென்மங்கள்
ஸ்டோர்ஸ் அங்கே தாண்டா இருக்கும்........ அப்படி என்ன அவசரம் வீட்டுக்கு கூட போகாமல் ஓடுவதற்கு........
மாமாவும் மாப்பிள்ளையும் கீரியும் பாம்புமா இருக்காங்களே
பாரு மாமனார் confuse ஆகிவிட்டார்......
என்னடா இப்போ தான் நீ இருந்துட்டு வர்றதானா வான்னு சொன்ன??? உடனேயே கிளம்பலாம் சொல்றியே
இதுக்கு தானா??? உன்னோட பயத்துக்கு நீ அவளிடம் கோபட்டால் அவளும் பதட்டமாவா தானே???
மருதாச்சலமூர்த்திக்கு
அண்டை மனுசரை அணுக பயம்
அணுகிய மனுசரை இழக்க பயம்.
உறவு பயம்
சோக பயம்,
நோக பயம்,
வாழ பயம்......
பயந்து இவன் நடந்தால் பூமியும் அதிருதே தாய்மடி எப்போதடி....... (தெனாலி)
அம்மா ஜதி இந்த பயத்தை எப்படி போக்க போற இவனுக்கு???
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி........