Nee Ennul Yaaradaa 17

Advertisement

உதயா

Well-Known Member
இவங்க இரண்டுபேரால தேவை இல்லாமல் பாதிக்கப்படுவது ஆதி தான் .பரணியை காதலிக்கிறாளோ இல்லையோ ஆதி மேல் விருப்பம் இல்லை அதை அவன்கிட்ட சொல்ல வேண்டியதான அவன் மனசுல ஆசை வளர்த்துக்க மாட்டானில்ல
ஆதி அம்மா காயத்ரியை கவனிக்கிறாங்க

பரணி தேவை இல்லாமல் காயத்ரி மனசை குழப்பி விட்டுட்டு இப்படி ஒதுங்கி போனால் நியாயமா
கௌசல்யாவுக்கு இது தேவை தான் நல்லா ஆதி வீட்டில் திட்டு வாங்கட்டும்
கார்த்திக் என்ன‌ செய்ய போரான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top