உண்மைதான்
சில சமயம் ரொம்ப அவசரமா போகணும்ன்னு நினைக்கும் பொழுது பஸ் மெதுவா போனால் பயங்கரமா எரிச்சல் வரும்
சேலம் டூ கோயம்புத்தூர் மூன்றரை மணி நேரத்தில் வந்ததே பெரிய விஷயம்
அதுக்கே சுந்தரி சந்தோஷப்படணும்
சில சமயம் கோயம்புத்தூரிலிருந்து ஈரோடு போகவே இரண்டே முக்கால் மணி நேரம் பண்ணுவானுங்க, மல்லிகா டியர்
அவ்வளவு கஷ்டப்பட்டு புருஷனைப் பார்க்க வந்துட்டு அப்புறம் என்ன முகத்தை திருப்புறது?
துரைக்கண்ணனின் சாதாரண பேச்சுக்கெல்லாம் விபரீதமாக அர்த்தம் பண்ணினால் அவனுடன் எப்படி இசைந்து வாழ முடியும், சுந்தரி?
கண்ணனும் ரொம்பவே பொறுமையாகத்தான் இருக்கிறான்
இப்படியே இரு, துரைக்கண்ணா