Nee Enbathu Yaathenil 16

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஒரே ஊராயிருந்தும்
தந்தைமாருக்கு கட்டுப்பட்டு
ஒருவரை ஒருவர் அறியாமலே
திருமணத்தில் ஒன்றானோம்
மறுப்புடன் தொடங்கிய திருமணம்
முதிற்சியின்மையால் தொலைத்தோம்
தொலைத்தது வாழ்க்கையை மட்டுமா
நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய்
வளர்ந்த எங்கள் வம்சத்தின் வளர்ச்சியையும்
நாம் ஒருவரை ஒருவர் உணரும் முன்னே
வார்த்தைகளின் தடுமாற்றத்தால்
நிலையிழந்து பிரிவுக்கு வித்திட்டோம்
காலம் கடந்தது ஞானமும் வளர்ந்தது
என் பிள்ளை என்னை ஊருக்கு கட்டியிழுக்க
என் நினைவு முழுவதும் ஊராகவே இருந்தது
என் வேர் ஊரிலுக்க எனக்கென்ன இங்கு வேலைஎன்ற
ஞானமும் பிறந்தது
சுந்தரவதனமில்லாவிட்டாலும் இனிமேல் நீ என் சுந்தரிதான் என்று
என்மனமும் உன்னை உணரத்துடித்தது
தவறு முழுதுமே நானாகவே இருந்தேன்
ஆனாலும் நீயும் என்னை உணரணுமென்று ஏக்கம் கொண்டேன்
நானும் மண்வாசனை உள்ள ஆண்தான் இருந்தும்
மண்மணம் கொண்ட பெண்ணை எப்படி உணரமறந்தேன்
தனியொருத்தியாய் தன் சேயை அழகுற வளர்த்து
தன்வேர் இதுதான் என்று தன்மகனுக்கும் புகட்டி
தன்னை நிமிர்த்தி தன்வளத்தைப் பெருக்கி
தனக்கும் மற்றவர்களுக்கும்
தொழிலாய் இருந்த நீ ஒரு முதலாளி அறிவாயா
உன் மண்பற்றால் உன் தொழிலால் உன்நிமிர்வால்
அனைத்தையும் நேர்மையுடனும் தைரியத்துடனும்
கையாளும் பண்பால் உன்னை
இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனித்திருக்வேண்டுமோ
என எண்ண வைத்த பெண்ணே
கொஞ்சம் தடுமாற்றத்துடன் வந்த என்னை
என்தாலி உன்கழுத்தில் இருந்ததைப்பார்த்து
உன்பக்கம் முழுவதும் தடுமாறாமல் சாய வைத்தாய்
விருப்பமாய் சாய்ந்தே போனேன்
ஏளனங்களையும் அவமானத்தையும் வலியையும்
தனக்கு தானே பட்டைகளாகத்தீட்டி
வைரமாய் ஒளிரும் பெண்ணே
நீ வைரமங்கைதான் ஒத்துக்கொள்கின்றேன்
ஆனால் எனக்கு நீ
அந்த வைரத்தின் ஒளியுடன் பிரகாசிக்கும்
சுந்தரவதனமுடைய சுந்தரங்கள் நிறையப்பெற்ற
சுந்தரப்பெண் என் அழகு சுந்தரிதான்
நீயென்பது யாதெனில்
உனக்காக நானும் எனக்காக நீயும்
போலியில்லாமல் இப்பூமியினில்
ஊருடன் கூடி வாழ்ந்து
நாம் நாமாக இருப்பது.


நன்றி
Aravin22

பிற்குறிப்பு:-இதனை கண்ணனுக்கு சமர்ப்பிக்கின்றேன்,ஏனென்றால் என்னை மாதிரி கண்ணனை யாருமே திட்டியிருக்கமாட்டார்கள்,சுந்தரியை அழகாக புரிந்துகொண்டமைக்கு என்னுடைய சின்னப்பரிசு
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
A VERY SMALL DEDICATION FROM OUR (VIEWERS SIDE) TO MALLI MAM
THANK YOU FOR A NOVEL WHICH IS CLOSE TO OUR FEELINGS AND CULTURE


நீ என்பது யாதெனில்
அன்றிலிருந்து இன்று வரை
தந்தையின் வழி நடந்தேன்
தாரமாய் ஆனேன்
இந்த வழி உன் வழிஇல்லையோ
தனித்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
சிறு பொறி தீயகுமாம்
என் வாழ்வில் சிறு ஐயம் பொறியானது
அதுவே தீயானது வாழ்வின் எல்லையானது
விட்டு விலகிட சொன்னாய் வெறும் ஐந்து நாளில்
வாழ்வை தொலைத்தேனோ என இறுகினேன்
என்னுள் மறுகினேன் வெளியே இறுகினேன்
என் பட்டு குட்டி வந்தான் வாழ்வில்
அந்த நாட்களின் நினைவாக
இந்த நாட்களின் நிஜமாக
என் பூமி விட சொன்னாய்
உயிரை விட சொன்னாய்
விட்டேன் நான் வாழ்வை
உன்னுடனான வாழ்வை
உயிர் என் மண்
உணர்வு அதனுலுள்ள உயிர் (கள்)
உயிரையும் உணர்வையும் இன்று
தொலைத்தோர் உண்டு
உயிரற்ற பணியில்
அதன் வழியில்
வாழ்க்கையை செலுத்தி
வாழ்க்கையை தொலைத்தோருக்கு
என் வாழ்வு ஒரு மைல் கல்
தொலைத்தேன் நானும்
உறவையே தவிர
உயிரையோ உணர்வையோ அல்ல
வந்தாய் மீண்டும்
காடு மலை தாண்டி பறந்த நீ
மீண்டு வந்தாய்
என்னை மீட்க வந்தாயோ
வாழ்வில் மண்வளம் மட்டுமல்ல
பொன்வளம் மட்டுமல்ல
மகிழ் வளம் கொடுக்க வந்தாயோ

உன்னை மட்டுமல்ல
உறவுகளையும் கொடுத்தாய்
என்னை மட்டுமல்ல
இடத்தையும் வாழ்வின்
தடத்தையும் சீராக்கினாய்

நீ என்பது யாதெனில்
இன்று
நீ என்பது யாதெனில்
நான் அல்ல
நாம்
நாம் மட்டுமல்ல
நம் பூமி
நீ மீண்டும் வந்து
மீட்க வந்த பூமி
நீ கற்க வந்து
சிறக்க வைத்த மண்
நீ பார்க்க வந்த
இன்று பார்க்க வைத்த உயிர்கள்
இங்கே மண்ணுடன் கலந்த உயிர்கள்
இறுதியாய் நம் இளையதலைமுறைக்கு
சொல்லுவது யாதெனில்
பொன்னை விற்றாலும் மண்ணை விற்காதே
கண்ணை மறந்தாலும் மண்ணை மறக்காதே
விண்ணில் பறந்தாலும் மண்ணை மறக்காதே
மீண்டு வா இங்கே
நம்மை காக்க வா
நம் மண்ணை காக்க வா
பெருமை சேர்க்க வா
இங்கே வாழ்ந்து
பெருமை சேர்க்க வா
Awesome....:):):)
 

Sundaramuma

Well-Known Member
Hi mam

ஒரே ஊராயிருந்தும்
தந்தைமாருக்கு கட்டுப்பட்டு
ஒருவரை ஒருவர் அறியாமலே
திருமணத்தில் ஒன்றானோம்
மறுப்புடன் தொடங்கிய திருமணம்
முதிற்சியின்மையால் தொலைத்தோம்
தொலைத்தது வாழ்க்கையை மட்டுமா
நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய்
வளர்ந்த எங்கள் வம்சத்தின் வளர்ச்சியையும்
நாம் ஒருவரை ஒருவர் உணரும் முன்னே
வார்த்தைகளின் தடுமாற்றத்தால்
நிலையிழந்து பிரிவுக்கு வித்திட்டோம்
காலம் கடந்தது ஞானமும் வளர்ந்தது
என் பிள்ளை என்னை ஊருக்கு கட்டியிழுக்க
என் நினைவு முழுவதும் ஊராகவே இருந்தது
என் வேர் ஊரிலுக்க எனக்கென்ன இங்கு வேலைஎன்ற
ஞானமும் பிறந்தது
சுந்தரவதனமில்லாவிட்டாலும் இனிமேல் நீ என் சுந்தரிதான் என்று
என்மனமும் உன்னை உணரத்துடித்தது
தவறு முழுதுமே நானாகவே இருந்தேன்
ஆனாலும் நீயும் என்னை உணரணுமென்று ஏக்கம் கொண்டேன்
நானும் மண்வாசனை உள்ள ஆண்தான் இருந்தும்
மண்மணம் கொண்ட பெண்ணை எப்படி உணரமறந்தேன்
தனியொருத்தியாய் தன் சேயை அழகுற வளர்த்து
தன்வேர் இதுதான் என்று தன்மகனுக்கும் புகட்டி
தன்னை நிமிர்த்தி தன்வளத்தைப் பெருக்கி
தனக்கும் மற்றவர்களுக்கும்
தொழிலாய் இருந்த நீ ஒரு முதலாளி அறிவாயா
உன் மண்பற்றால் உன் தொழிலால் உன்நிமிர்வால்
அனைத்தையும் நேர்மையுடனும் தைரியத்துடனும்
கையாளும் பண்பால் உன்னை
இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனித்திருக்வேண்டுமோ
என எண்ண வைத்த பெண்ணே
கொஞ்சம் தடுமாற்றத்துடன் வந்த என்னை
என்தாலி உன்கழுத்தில் இருந்ததைப்பார்த்து
உன்பக்கம் முழுவதும் தடுமாறாமல் சாய்த்த வைத்தாய்
விருப்பமாய் சாய்ந்தே போனேன்
ஏனங்களையும் அவமானத்தையும் வலியையும்
தனக்கு பட்டைகளாகத்தீட்டி வைரமாய் ஒளிரும் பெண்ணே
நீ வைரமங்கைதான் ஒத்துக்கொள்கின்றேன்ஆனால்
நீ எனக்கு என்றும் சுந்தரங்கள் நிறையப்பெற்ற
என் அழகு சுந்தரிதான்
நீயென்பது யாதெனில்
உனக்காக நானும் எனக்காக நீயும்
போலியில்லாமல் இப்பூமியினில்
ஊருடன் கூடி வாழ்ந்து
நாம் நாமாக இருப்பது.


நன்றி
Aravin22

பிற்குறிப்பு:-இதனை கண்ணனுக்கு சமர்ப்பிக்கின்றேன்,ஏனென்றால் என்னை மாதிரி கண்ணனை யாருமே திட்டியிருக்கமாட்டார்கள்,சுந்தரியை அழகாக புரிந்துகொண்டமைக்கு என்னுடைய சின்னப்பரிசு

Super ... :):):)
 

Adhirith

Well-Known Member
Here comes the end episode friends,

SJM rendu page la appadiyae nikkuthu

This time i just want to assign the story for completion

Summaa innum drag panarthaula ishtamillai

Aanaa avasaramaa yetho onnu mudikka vum ishtamillai

So wait for 2 or 3 days vanthudaraen

END EPISODE

Happy Reading friends

:)


Hi.....Malli....
இனிய காலை வணக்கம்......:)

"நீ என்பது யாதெனில்........
அவளுள் இருக்கும் அவளாக
தன்னுள் இருக்கும் தன்னை
நீயாகிய நான் என்று"
அறிந்துகொண்டு ,உணர்ந்து கொண்டு
அவளது பெண்மையை உயர்த்திய கண்ணன்
தானும் அவளுக்கு இணையாக உயர்ந்துவிட்டான்.....

எங்கெங்கும் காணினும் சக்தியடா.....
மல்லிகையின் சக்தி......


இனிவரும் காலங்களில்
முரண்பட்ட வித்தியாசமான
கதை களங்களில்
வீர்யமிக்க ,எழுச்சிமிக்க
சக்தியை வெளிப்படுத்தி
தலை சிறந்த எழுத்தாளராக
மேன்மேலும் வெற்றிப்பெற
என் இறைவியிடம் நானும்
்விண்ணப்பம் வைக்கிறேன்.....


வாழ்த்துகள்,MM


happpppppppy day....

 

bhu

Active Member
Beautiful!!! Straight forward story, we know the end from the beginning, still every episode interesting and enjoyable,this can only be done by certain writers and you have successfully done it again.kkm was another one like this. So kudos to you.
Dialogues about our culture,society and life everything were awesome. In fact I felt that the story laid down the facts of life in a very raw form in many places which was hard to digest though they are absolute truth.
This time I felt a difference in the writing, எழுத்துக்களில் மிகவும் ஒரு அழுத்தம் கதையின் நாயகியை போலவே. அருமை. நன்றி.
 

n.palaniappan

Well-Known Member
Here comes the end episode friends,

SJM rendu page la appadiyae nikkuthu

This time i just want to assign the story for completion

Summaa innum drag panarthaula ishtamillai

Aanaa avasaramaa yetho onnu mudikka vum ishtamillai

So wait for 2 or 3 days vanthudaraen

END EPISODE

Happy Reading friends

:)
நல்ல விசாய பிண்ணணி உடன் பயணித்திருக்கிறோம்.
நிறைவை தந்து கதை கடைசியில் புண்சிரிப்புடன்
நண்று.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top