வதந்தீ தான் முதலில் பத்தவச்சிருக்கான்......
யார் மூலமா பண்ணியிருப்பான்???
ஹீல்ஸ் போடுறதை பல பேர் மறந்துடுறாங்க ஷர்மி
அவளுக்கு அவ கவலை.......
உன் பேச்சின் சூட்சுமம் அவனுக்கு புரியலையே......
அதான் நீ அவங்களை கன்ட்ரோல் பண்ணுற.......
கம்பெனி மாப்பிள்ளைக்கு தானாம்........ ஆனால் மாப்பிள்ளை நீயில்லையாம்........
ஒத்தையா ரெட்டையா போடுறாங்க.......
இப்போ பொண்ணுக்கு முன்னாடி அப்பாக்கா.......
அண்ணன் பொறுப்பாய் மாற தங்கை நெருப்பாய் மாறிவிட்டாள்......
சந்தோஷ் சொல்லும் அப்பா தனியா தானே இருப்பார்....... யோசிக்க வேண்டியது தான்...... யார் யாரோடவோ சுத்துறதுக்கு இது பெட்டர்.....
ரொம்ப தான் இவனுக்கு...... கேசவனை இழுத்து பிடிச்சது யாருன்னு பார்க்க குடும்பமாவா கல்யாணத்துக்கு போவாங்க...... அதுவும் சிங்காரிச்சி மாப்பிள்ளை கெட்டப் ல......
அம்மாவை வச்சி அங்கே நூல் போட போனேனு சொல்லு......
ஆனால் வந்ததோ நூலு தான்...... பட்டம் சிக்கலையே.....
நீ குட்டிக்கரணம் போட்டாலும் அவள் மாற மாட்டா போல......