அடேய் ஏண்டா ஏன்
கோபம் மட்டும் வருதே அவளோட ஹெல்த் பார்த்து........
சாப்பாடு போட்டு கொடுத்தா தான் என்ன உனக்கு.........
அவ சாப்பிடும் போது இவன் தூங்குவான்......
இவன் சாப்பிடும் போது அவ தூங்கணுமாம்........
எல்லாம் ஆர்டர் தான்........
உங்களை பார்த்து கௌஷி கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடப்போறா........
அவளை கொன்னு போட்டா உன்னை ஜெயில்ல போட்டுடுவாங்க.......
அப்புறம் நீ வளர்த்த கம்பெனி யார் பார்த்துப்பா
யாருடா சொன்னா தைரியசாலிகள் அழமாட்டாங்கன்னு
அவங்களுக்கு மனசில்லையா..... அவளை கொல்லுவியோ இல்லையோ அவ மனசை கொன்னுட்ட......
'நிஜமாவே என்னால முடியலை'ன்னு புலம்பாமல் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் பீல் குடு....... அப்புறம் பாரு எப்படி தைரியமா உன்னை தொலைச்சுடுவேன் சொல்றான்னு.......
உன் ஜூனியர் அழுகிற அம்மாக்கு தானே சப்போர்ட் பண்ணும்..... கோபப்படுற உனக்கில்லை.......
பைத்தியக்கார மனது பலதும் நினைக்கும்.....
உண்மை தான்......
இவளும் வாய் விட்டு எதுவும் கேக்க போறதில்லை
அவனும் மனசை திறந்து காட்ட போறதில்லை..
நேசம் மட்டும் தளும்ப தளும்ப இருக்கு..
ஆடி சிந்தினா தான் புரியுமோ...
Surprised
பித்தம் ஏறிட
சித்தம் கலங்கிட
நித்தம் உன்னை தேடிட
சுத்தம் காத்தவன்
பக்கம் வர தவறிவிட்டான்
நீங்க எல்லாம் ராத்திரி தூங்க மாட்டீங்களா???உள்ள இருக்கறது soft natured baby போல... Adhan terror Sharmi ya tears Sharmi ya change panniruchi
நீங்க எல்லாம் ராத்திரி தூங்க மாட்டீங்களா???