Naan Enathu Manathu 22

Advertisement

Nilaajothi

Well-Known Member
நிறைவான பதிவு, நீ இல்லாமல் நான் இல்லை என்று ரவி உணர்த்திவிட்டாலே ஷர்மி மனம் நிம்மதி, நிறைவு அடைந்துவிடும் குழப்பம் இருக்காது, ஆனால் அவள் இவ்வாறு குழம்பிக்கிறாள் மனதில் என்று ரவிக்கு தெரியவில்லை :unsure::unsure::unsure::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.ஒரு சண்டை, அதில் என் மண்டை உடைஞ்சாலும் பரவாயில்லை,எதுக்கு இப்படி உடம்பை கெடுத்துக்கறான்னு நெனைக்கறவனுக்கு,சீதா,விசாலியம்மா இப்படியே டென்சன் பண்ணா,யார் மண்டை உடைய போகுதுன்னு தெரியாது ரவி:eek::eek::eek:.

குழந்தைக்காக தான் தன்னை அழைத்து வந்திருக்கிறான்,பேபியை பெத்து கொடுத்துட்டு போகச் சொன்னவன் தானே,அவனுக்கு நான் தேவையில்லை என்ற எண்ணமும்,என்னை போக சொன்னால் இவனை விட்டு தனியே எப்படி இருக்க முடியும் என நினைத்து மனம் குழம்புகிறாள்o_Oo_Oo_Oo_O.

கல்யாணம் அன்றே விட்டு விட்டு சென்றவன் தானே,அதனால் தன்னை எல்லோரும் இளாக்காரமாக
நினைக்கிறார்கள் என்ற எண்ணமும்:cry::cry::cry:,நான் மட்டும் தான் அவனை தேடுகிறேன்,அவன் என்னை தேடுவதில்லை என்ற நினைப்பும் ஷர்மியை சுயபச்சாதாபம் கொள்ள செய்கிறது:cry::cry::cry:

ஷர்மி குழந்தை பெத்து எடுக்கறதுக்குள்ளே,இவன் தான் ஷர்மியை ஒரு வழியாக்கிடுவான் போல,
இதுல பேபி இவனுக்கு கம்பெனி குடுக்கனுமாம்:oops::oops::oops:.

ஷர்மியை பற்றி நன்கு புரிந்து,அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கவதை,அன்பாக,பாசமாக பேசி அரவணைத்து அவளுக்கு புரிய வைக்க வேண்டாமா,அதட்டி,மிரட்டி,கோபப்பட்டு கத்துவதால் ஷர்மி தானும் குழம்பி,தன் உடலையும் கெடுத்துக்கொள்கிறாள்:(:(:(.
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love::love::love:
OMG
ஷர்மியிடம் இருந்து Unexpected வார்த்தைகள், எதிர்ப்பார்ப்புகள்
அதுவும் ஒரு வகையில் காதல் தானே
உங்க ஹீரோயின் வெளியே கெத்து
உள்ள வீக்கு:p
அப்படி லவ் பண்ணுறாங்க
சூப்பர் எப்பி மல்லி சிஸ்.
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
நல்லா தான் பார்த்துக்கறான்....
Juice கொடுத்து... பிறகு பால் கொடுத்து...குளிக்க சொல்லி கவனித்து....
Junior பேபிட்ட பேசுறதும்....
இன்னும் அவள் எதிர்பார்ப்பதை கொஞ்சம் சொல்லிட்டாள் என்றால் .....

Thanks.dear MM mam.. -
வாழ்க வளமுடன்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Surprised
பித்தம் ஏறிட
சித்தம் கலங்கிட
நித்தம் உன்னை தேடிட
சுத்தம் காத்தவன்
பக்கம் வர தவறிவிட்டான்:p
செம2 Fathi
அதான் பக்கம் வந்தானே
பிறகு தான தூக்கம் வருது :D
 

Chittijayaram

Well-Known Member
Rendu perukum anbu niraiya iruku adai veli padutha teriala, dairyasali azha matamga nu yaar pa sonnadu avamga thanimai la azhuvamga, sharmi un manasula ninachadai sonna Dane avanuku terium, dai Ravi ippadi kovama pesatha da konjam asai ah pesu da nice update Malli mam thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top