Naan Enathu Manathu 17

Advertisement

Nanda

Well-Known Member
Enna Mallima ippady akiduchi etharko arambitha pechu ippady Oru situation kondu vanthiduchi
Analum intha Seetha kku vai romba jasthy
 

E Vijaya

New Member
Romba ga
Thankyou very much for your wonderful support, encouragement, feedbacks and comments.

and again i have a request to all the readers over here,

in mallikamanivannan.com and tamilnovelwriters.com we have more and more new writers.

நிறைய நிறைய புது எழுத்தாளர்கள் , நிறைய பேர் இதில் முதல் கதை போல அல்லாது நன்றாகவே எழுது கிறார்கள்.

இங்கே நம்மை தேடி எழுத வருவதற்கு காரணம் மல்லிகா மணிவண்ணன் அல்ல
இங்கிருக்கும் வாசகர்கள் அவர்களுக்காக


எப்படியும் குறைந்த பட்சம் இங்கே தளத்தில் ஐந்நூறு பேராவது படிக்கிறார்கள் அங்கே தமிழ் நாவல்கள் தளத்தில் இருநூறு, நான் சொல்வது குறைந்த பட்சம், ஆனால் ஒன்றோ இரண்டோ கமெண்டுகள் மட்டும் நம் பானு அக்கா புண்ணியத்தில் அவர்களுக்கு கிடைகின்றன.

மிகவும் வருத்தமாக இருக்கிறது, படிக்கவில்லை என்றால் வேறு கருத்திட வேண்டாம், ஆனால் இத்தனை பேர் படிக்கும் போது சிறிதளவேனும் கருத்துக்கள் வந்தால் தானே எழுதுபவர்களுக்கு உற்சாகம் இருக்கும்

நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லை என்றால் அவர்கள் எப்படி சரி படுத்த என்று சொல்லலாம் ஏதோ ஒரு கருத்து, A TOKEN OF FINE GESTURE .

எப்படி குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலோ அப்படி தானே எழுத்தாளர்களும். உங்களின் வார்த்தைகள் தானே அவர்களை சலிப்படையாமல் உற்சாகமாய் எழுதத் தூண்டும். ஒரு கதையும் முடிவு ஏறக்குறைய மறு நாளே ஆயிரத்து எட்நூறு பேர் படித்து இருக்கிறார்கள் லிங்கின் உள்ளேயே , ஆனால் கருத்து வெறும் ஆறு மட்டுமே .

நீங்கள் சொல்லலாம் அவர்கள் எங்களுக்கு பதில் கொடுப்பது இல்லை respond செய்வது இல்லை என்பது போல. நிச்சயம் அப்படி கிடையாது. உங்களின் வார்த்தைகள் மட்டுமே அவர்களை தொடர்ந்து தொய்வில்லாமல் எழுத வைக்கும். அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளியுங்கள். இது உங்களுக்கான தளம்.

Hope the situation turns good!

It is your comments which is going to make their writing alive!

There may be some specimen pieces like me who will keep on writing without bothering about comments, because i know you people you are always with me,

but for new ones and writers who like to stand in writing , your words are the boost. just give them few words!!

Thank you friends.

Naan Enathu Manathu 17 1


Naan Enathu Manathu 17 2
 

NandhiniG

Active Member
Thankyou very much for your wonderful support, encouragement, feedbacks and comments.

and again i have a request to all the readers over here,

in mallikamanivannan.com and tamilnovelwriters.com we have more and more new writers.

நிறைய நிறைய புது எழுத்தாளர்கள் , நிறைய பேர் இதில் முதல் கதை போல அல்லாது நன்றாகவே எழுது கிறார்கள்.

இங்கே நம்மை தேடி எழுத வருவதற்கு காரணம் மல்லிகா மணிவண்ணன் அல்ல
இங்கிருக்கும் வாசகர்கள் அவர்களுக்காக


எப்படியும் குறைந்த பட்சம் இங்கே தளத்தில் ஐந்நூறு பேராவது படிக்கிறார்கள் அங்கே தமிழ் நாவல்கள் தளத்தில் இருநூறு, நான் சொல்வது குறைந்த பட்சம், ஆனால் ஒன்றோ இரண்டோ கமெண்டுகள் மட்டும் நம் பானு அக்கா புண்ணியத்தில் அவர்களுக்கு கிடைகின்றன.

மிகவும் வருத்தமாக இருக்கிறது, படிக்கவில்லை என்றால் வேறு கருத்திட வேண்டாம், ஆனால் இத்தனை பேர் படிக்கும் போது சிறிதளவேனும் கருத்துக்கள் வந்தால் தானே எழுதுபவர்களுக்கு உற்சாகம் இருக்கும்

நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லை என்றால் அவர்கள் எப்படி சரி படுத்த என்று சொல்லலாம் ஏதோ ஒரு கருத்து, A TOKEN OF FINE GESTURE .

எப்படி குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலோ அப்படி தானே எழுத்தாளர்களும். உங்களின் வார்த்தைகள் தானே அவர்களை சலிப்படையாமல் உற்சாகமாய் எழுதத் தூண்டும். ஒரு கதையும் முடிவு ஏறக்குறைய மறு நாளே ஆயிரத்து எட்நூறு பேர் படித்து இருக்கிறார்கள் லிங்கின் உள்ளேயே , ஆனால் கருத்து வெறும் ஆறு மட்டுமே .

நீங்கள் சொல்லலாம் அவர்கள் எங்களுக்கு பதில் கொடுப்பது இல்லை respond செய்வது இல்லை என்பது போல. நிச்சயம் அப்படி கிடையாது. உங்களின் வார்த்தைகள் மட்டுமே அவர்களை தொடர்ந்து தொய்வில்லாமல் எழுத வைக்கும். அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளியுங்கள். இது உங்களுக்கான தளம்.

Hope the situation turns good!

It is your comments which is going to make their writing alive!

There may be some specimen pieces like me who will keep on writing without bothering about comments, because i know you people you are always with me,

but for new ones and writers who like to stand in writing , your words are the boost. just give them few words!!

Thank you friends.

Naan Enathu Manathu 17 1


Naan Enathu Manathu 17 2


:):):)
Superb
 

Vathani

Writers Team
Tamil Novel Writer
எழுத்தாளர்கள் எல்லோருக்கும் எல்லா கதைகளுக்கும் நிறைய கமெண்ட்ஸ் எழுதணும்ன்னுதான் எனக்கு ஆசை ஆசையா இருக்கு
ஆனால் வீட்டு வேலை சமையல் வேலை etc., எல்லாம் செய்து நேரம் நிறைய கிடைப்பதில்லை, மல்லிகா டியர்

நீங்கள் சொல்வது ரொம்பவும் சரியே
அந்த சைட்டில் புதுசா வந்த நிறைய குழந்தைகள் ரொம்ப நல்லாவே ஸ்டோரி எழுதுறாங்க
Like தீபா செண்பகம், லக்ஷு அருணாச்சலம், நேத்ரா, நேஹா, ஜானுமுருகன், சமீரா, ஸகி, ஷாந்திகா சிவகணேஷ், நிரஞ்சனா சுப்பிரமணி, கிரிஜாஷண்முகம்,, பாரதிப்பிரியன், etc., (யார் பேராவது விட்டிருந்தேன்னா நோ கட்டை தூக்கிப்பையிங், மை டியர்ஸ்)
:cry::cry::cry::cry:
 

NandhiniG

Active Member
Thankyou very much for your wonderful support, encouragement, feedbacks and comments.

and again i have a request to all the readers over here,

in mallikamanivannan.com and tamilnovelwriters.com we have more and more new writers.

நிறைய நிறைய புது எழுத்தாளர்கள் , நிறைய பேர் இதில் முதல் கதை போல அல்லாது நன்றாகவே எழுது கிறார்கள்.

இங்கே நம்மை தேடி எழுத வருவதற்கு காரணம் மல்லிகா மணிவண்ணன் அல்ல
இங்கிருக்கும் வாசகர்கள் அவர்களுக்காக


எப்படியும் குறைந்த பட்சம் இங்கே தளத்தில் ஐந்நூறு பேராவது படிக்கிறார்கள் அங்கே தமிழ் நாவல்கள் தளத்தில் இருநூறு, நான் சொல்வது குறைந்த பட்சம், ஆனால் ஒன்றோ இரண்டோ கமெண்டுகள் மட்டும் நம் பானு அக்கா புண்ணியத்தில் அவர்களுக்கு கிடைகின்றன.

மிகவும் வருத்தமாக இருக்கிறது, படிக்கவில்லை என்றால் வேறு கருத்திட வேண்டாம், ஆனால் இத்தனை பேர் படிக்கும் போது சிறிதளவேனும் கருத்துக்கள் வந்தால் தானே எழுதுபவர்களுக்கு உற்சாகம் இருக்கும்

நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லை என்றால் அவர்கள் எப்படி சரி படுத்த என்று சொல்லலாம் ஏதோ ஒரு கருத்து, A TOKEN OF FINE GESTURE .

எப்படி குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலோ அப்படி தானே எழுத்தாளர்களும். உங்களின் வார்த்தைகள் தானே அவர்களை சலிப்படையாமல் உற்சாகமாய் எழுதத் தூண்டும். ஒரு கதையும் முடிவு ஏறக்குறைய மறு நாளே ஆயிரத்து எட்நூறு பேர் படித்து இருக்கிறார்கள் லிங்கின் உள்ளேயே , ஆனால் கருத்து வெறும் ஆறு மட்டுமே .

நீங்கள் சொல்லலாம் அவர்கள் எங்களுக்கு பதில் கொடுப்பது இல்லை respond செய்வது இல்லை என்பது போல. நிச்சயம் அப்படி கிடையாது. உங்களின் வார்த்தைகள் மட்டுமே அவர்களை தொடர்ந்து தொய்வில்லாமல் எழுத வைக்கும். அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளியுங்கள். இது உங்களுக்கான தளம்.

Hope the situation turns good!

It is your comments which is going to make their writing alive!

There may be some specimen pieces like me who will keep on writing without bothering about comments, because i know you people you are always with me,

but for new ones and writers who like to stand in writing , your words are the boost. just give them few words!!

Thank you friends.

Naan Enathu Manathu 17 1


Naan Enathu Manathu 17 2


:):):)
Very true mam...
Nan Inga irukura Ella story um padichrukan but I always stayed as a silent reader..
Inimel kandipa I will leave the comments...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top