நைஸ் எப்பி...
இது என்ன இரண்டு அம்மாக்களும் யோசனை அழுகை என்று இருக்காங்க.... அப்படி என்ன ரகசியம்...சூர்யா அருளோட மாமா பையனா???
கருவாப்பையன் சொல்லியும் ஹீரோ ரொம்ப பொங்க மாட்டிக்கிறார்...
நன்றி உமா.
Thank you so much sis....
நைஸ் எப்பி...
இது என்ன இரண்டு அம்மாக்களும் யோசனை அழுகை என்று இருக்காங்க.... அப்படி என்ன ரகசியம்...சூர்யா அருளோட மாமா பையனா???
கருவாப்பையன் சொல்லியும் ஹீரோ ரொம்ப பொங்க மாட்டிக்கிறார்...
நன்றி உமா.
மிக அருமையான பதிவு, உமா சரவணன் டியர்
ஹா, ஹா, கருவாப்பயலா சூர்யா டியர், நீ?
இந்த நிலாவையெல்லாம், காப்பாற்றியே
இருக்கக்கூடாது,
எப்படியோ போகட்டும்=னு, விட்டிருக்கணும்
ஹோ, நிலாவை அருள் காதலிக்கிறானோ?
தீபா டியருக்கு, தரகர் சொன்ன மாப்பிள்ளை,
சூர்யவேந்தனா, உமா செல்லம்?
சுதாம்மாவின் அண்ணனோடு, இவங்களுக்கு
பேச்சு வார்த்தை இல்லையா?
ஒருவேளை சூர்யா டியர், இவங்க அண்ணன்
மகனோ?
ஒரே மகன், விருது வாங்குவதைக் கூடப்
பார்க்காமல் மகேஸ்வரியம்மா எங்கே
போனாங்க, உமா டியர்?
தந்தைக்கு, திதி கொடுக்க மகன்
வேண்டாமா?
தந்தையின் இறந்த நாள்=னு, ஏன் சூர்யாவிடம்,
இவங்க சொல்லலை?
இரவில் ஏன் அழுறாங்க?
என்னப் பிரச்னை, உமா செல்லம்?
ஹா, ஹா, பக்கத்துக்கு வீட்டு வாண்டுப்பயல்,
சங்கத் தலைவனா?
இந்த வாண்டுக்கு, மனசு கேட்காமல் நிலா டியருக்கு,
வாழ்த்து சொல்ல வந்தானா?
ஹா, ஹா, மாலாம்மா=வின் முகத்தில்,
ஆப்பாயில் போடலாமா?
அவ்வளவு வாய் பேசி விட்டு, கடைசியில்
சூர்யாவின் கம்பெனிக்குத்தான், நிலா வேலைக்கு
வர்றாளா?
ஹா, ஹா, சூப்பர்ப், உமா டியர்
Hi sis....Hi uma nice story intha story nan yerkanave padichu iruken.... Romba nalla ezhuthi irundheenga.... Intha story mattum thaan padichu iruken ungalodathu is it your first story ?????
Vera ethum story ezhuthi irukeengala can you please share with me....
haaa..haaa...namma nila yaaru..thank u sis...Avan office a vanthu avainaiye thitriya???