சாரதாவின் வலி புரிகிறது......
அந்த காதல்(?) கணவனின் காதலில்லா நினைவுகளில் இருந்து விரைவில் மீண்டு வந்து தன்னையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும்...
She should come back strongly...
Not sure what kamal's mom expecting..... அவங்க முன்னாடியே வேற பொண்ணு கூட போறவனை ஒன்னும் சொல்ல முடியல....எந்த உரிமையில் she will stay with them....
பரணி தான் அக்காவினை வழிநடத்தனும்....
காயு sometimes irritate பண்ணறா.... sometimes பாவமா இருக்கு