Vasu mela apadi enna love ... kathir ye vena sonna .... vasu paiya ivala amma nu kupuda vaithege vitudu vala
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
ஹ்ம்ம்.........இன்னும் வாசுதேவன் சரண்யா கல்யாணம் நடக்கவில்லையா?
பரவாயில்லையே
வாசுவுக்கு கூட சரண்யாவின் மீது கொஞ்சூண்டு அக்கறை சர்க்கரை இருக்கே
ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டா
வைதேகி மூதேவி தன் தேள் கொடுக்கு வாயாலே சரண்யாவைக் கொட்ட ஆரம்பிச்சுட்டாய்யா
இனி இது தொடரும்
ஆனால் இந்த சரண்யாவுக்கும் நல்லா வேணும்
அப்படியென்ன அந்த வாசு பேமானியின் மீது பொல்லாத புண்ணாக்கு காதல்?
அம்மா பூங்கோதையும்தான் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறாள்
சரண்யா கேட்டால்தானே
சில பேருக்கு பட்டால் கூட புத்தி வராதாம்
கதிரேசன் ஒரு அருமையான மனிதன்
கதிர் சரண்யாவைக் காதலித்தது தெரிந்து வாசு இல்லாத பொழுது வைதேகி அண்ட் கோ பிரச்சனை பண்ணுவாங்களோ?