பாருடா தங்கச்சிங்களுக்கு அழைப்பு வேற.....
அம்மா இல்லாமல் பண்ணுறது தப்பு தான்.....
அம்மா இருந்தும் இல்லாமல் இருக்கிற கஷ்டம் அவனுக்கு மட்டும்தானே தெரியும்..... சோ அவன் விஷயத்தில் அவன் பண்ணுறது சரிதான்.....
அடேய் நடுவுல சாருவை வச்சிட்டு பேசுற பேச்சாடா இது.......
அப்பாடா ஒருவழியா கல்யாணம் கட்டியாச்சு.....