எத்தனை முறை படித்து இருந்தாலும்,
இந்த அத்தியாயம் படிக்கும் போது,
மனம் ஐயோ என்றாகிவிடும்....
ராதிகாவுக்கு வந்த ஆபத்தை ஏற்று
மரணத்தை சந்திக்கும் பாட்டி......
அவளின் பொறுப்பேற்க மறுக்கும் உறவுகள்.....
செல்வியின் நிரதாவரான நிலைக்கண்டு.........
அவளை ஆதரிக்கும், சரவணனின், தார்மீகப் பொறுப்பு...
level headed personality ....taking wise decisions....
turns and twists உடைய எபி.....
வசதி இருந்தும் படிப்பை விரும்பாத எழில்...
இல்லாததை நினைத்து ஏங்க கூடாது
என்று தன் உயர்வுக்கு வழியாக
படிப்பில் ஆர்வம் காட்டும், செல்வி....
ராதிகா,செல்வி இடையே அரும்பும்
special bonding......என்று இப்படி
சொல்லிக் கொண்டே போகலாம்.........