Story la padikkumbothu Taj Mahal pakanumnu asaiya irunthuthu but neenga sonnathu pakumbothum kavalaya irukku.Very romantic Vasu......
பகலிலேயே கொள்ளை அழகு......
பௌர்ணமி இரவில் கேட்கவும் வேணுமா......
ஆனால் அந்த அற்புத அழகு இப்போது குறைந்துவிட்டது.......
யமுனை சாக்கடையாகிவிட்டது......
Marble அலங்கோலமாகிவிட்டது.......
Attach the photos tomorrow
1999ல் மெய் சிலிர்க்க வைத்தது......
2017ல் கண்ணீர் வந்தது......
எப்படி ஒரு கலை பொக்கிஷத்தை குரங்கு கையில் பூமாலை ஆக்கி விட்டோமே......