ஹப்பாடா
ஒரு வழியா லெக்சரரும் அவங்கூட்டுக்காரரும் பேசிப் பேசி ராசியாயிட்டாங்கோ
தனியாக இருக்கும் பொழுது வெற்றியை டா டா என்ன டால்டா போடா தகர டப்பான்னு கூட கூப்பிடு, ஆனந்தி
இல்லையா மாமன் மகனே
"மாமனே உன்னை காங்காம வட்டியில சோறும் உங்காம
பாவி நான் பருத்தி நாரா ஆகிப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பார்க்க ஓடி வந்தேனே......."