Manimegalai Well-Known Member Jul 25, 2022 #27 அன்னு குழந்தைகள் கிட்ட பேசுற இடத்தில் கண் கலங்கிடுச்சு மல்லி தான் உலகமா நினைச்ச பாட்டியை இழந்தபிறகு அந்த சோகத்தை விட பெரிய சோகத்தை அவளோட மாமா வீட்டில் உள்ள அனைவரும் இள வயதிலேயே அன்னுவுக்கு தந்தது கொடுமை.
அன்னு குழந்தைகள் கிட்ட பேசுற இடத்தில் கண் கலங்கிடுச்சு மல்லி தான் உலகமா நினைச்ச பாட்டியை இழந்தபிறகு அந்த சோகத்தை விட பெரிய சோகத்தை அவளோட மாமா வீட்டில் உள்ள அனைவரும் இள வயதிலேயே அன்னுவுக்கு தந்தது கொடுமை.