முதலில் அவள் நியாபகமில்லாமல் அவளை காயப்படுத்தினான் இப்பொது அவள் நியாபகம் இருந்தும் காயப்படுத்துகிறான்.
லவ் என்பது பண்ட மாற்று அல்ல அது மனம் கோர்த்தல் நடந்தால் நல்ல இருக்கும் கோர்த்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் லவ் அப்படியேதான் இருக்கும்
உண்மையாக விரும்ப ஆரம்பித்தால் உணர்த்தலும் இயலப்பாய் கை வந்துவிடும்