"யோசனை யோசிக்காமல்
அவனை ஆக்ரமித்தது"
"உங்களுக்கு என்னை பிடிச்சா தான்
எனக்கு உங்களை பிடிக்குமா என்ன"
"நீயும் என்னோடதுன்னு தான்
நினைச்சிட்டு இருக்கேன்
அப்போ உன்னையும் பார்த்துக்கணுமோ"
என்ன அருமையான, அழகான,
ஆத்மார்த்தமான வரிகள்?
ரொம்பவே சூப்பர்ப்,
மல்லிகா டியர்