Hi mam
கமாலி இவர்கள் இருவர் மேலுள்ள கோபத்தில் இப்படி செய்துள்ளார்,இது இயல்பாக நடந்த செயலல்ல வேண்டுமென்றேதான் விஜயின் மனைவியென்று கைகாட்டினார்,காவல் நிலையத்தில் நிலவரம் சரியில்லை என்று புரிகின்றது,காவல் காக்கவேண்டிய காவலர்களே பயிரை மேய்ந்த கதைதான் அதிகம்,இப்போ சைந்தவி என்ன செய்யப்போகின்றார்,விஷ்ணு இருப்பதால் சைந்தவிக்கு பாதுகாப்பு இருக்குமென்று நினைக்கிறேன் ,ஏனென்றால் அவரும் ஒரு அதிகாரிதானே,அங்கு உள்ள நிலவரமும் ,அதற்கான சட்டதிட்டங்களும் புரியும்தானே,அங்கேயும் சில நல்வர்கள் இருக்கின்றனர்,வெளியில் அண்ணி என்று அழைத்தவர்கள் விஜயனின் நண்பர்களென்று நினைக்கிறேன் அவர்களும் ஏதாவது ஒருவகையில் உதவுவார்கள்,கோதையின் கணவர் யார் ,அவர் பார்த்துப்பாரென்றால் அவர் ஏன் இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,ப்ரித்வி இது அறிந்தால் உடனே உதவுவார் ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லையே,அங்கு அசாதரண சூழல் நிலவுகின்றது ,பார்ப்போம் சைந்தவி இதனை எப்படி கையாண்டு சமாளிக்கப்போகிராரென்று.
நன்றி