Joher
Well-Known Member
இரு விழிகளும் விழிகளும் விடிந்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தப்பம் வெப்பம் தடுமாருதே
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
இது கீறலா மழை சாரலா
இது காதலா இள வேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார் மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
இது கீறலா மழை சாரலா
இது காதலா இள வேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீரலோ என் உயிரிலே
நான் அறியாமல் என்னை ரசித்தாய்
என் மௌனங்களை மொழி பெயர்தாய்
உன்னை கண்ட பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெருதே
கண்ணாமூச்சி ஆடம் போட்ட
வெட்கங்களும் வெளிவருதே
தரையினில் நின்ற போதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னை தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனிர் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
நான் கனவுகளில் கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தும் மனம் உன்னை நாட
முன்னூரு ஆண்டு ஒன்றாய் வாழ்ந்த
ஞாபகத்தில் தடுமாற
விரல்களின் மோதிரங்கள் நீட்டினேன்
உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்
இந்த சொல்லும் இந்த கனவும் நிக்கட்டும்
நம்மை வானம் வந்து ஈர கையால் வாழ்த்தட்டும்
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார் மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தப்பம் வெப்பம் தடுமாருதே
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
இது கீறலா மழை சாரலா
இது காதலா இள வேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார் மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
இது கீறலா மழை சாரலா
இது காதலா இள வேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீரலோ என் உயிரிலே
நான் அறியாமல் என்னை ரசித்தாய்
என் மௌனங்களை மொழி பெயர்தாய்
உன்னை கண்ட பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெருதே
கண்ணாமூச்சி ஆடம் போட்ட
வெட்கங்களும் வெளிவருதே
தரையினில் நின்ற போதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னை தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனிர் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
நான் கனவுகளில் கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தும் மனம் உன்னை நாட
முன்னூரு ஆண்டு ஒன்றாய் வாழ்ந்த
ஞாபகத்தில் தடுமாற
விரல்களின் மோதிரங்கள் நீட்டினேன்
உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்
இந்த சொல்லும் இந்த கனவும் நிக்கட்டும்
நம்மை வானம் வந்து ஈர கையால் வாழ்த்தட்டும்
யாரிடமும் தோன்றவில்லை
இது போல் நான் எனது ஏதும் இல்லை
இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார் மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இங்கு சில்லு சில்லாய் சிதறுதே